பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் பிரி­மிய வருவாய் 19 சத­வீதம் உயர்வுபொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் பிரி­மிய வருவாய் 19 சத­வீதம் உயர்வு ... ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.94 ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.94 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய பங்கு சந்தையில் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2014
00:28

மும்பை:நடப்பு வாரத்தின் முதல் நாளான திங்களன்று, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்ததால், இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சிறப்பாக காணப்பட்டது.அதே சமயம், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' 15.04 புள்ளிகள் அதிகரித்து, 21,934.83 புள்ளிகளில் நிலை கொண்டது.இது, வர்த்தகத்தின் இடையே, முதன் முறையாக, 22 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களில், மாருதி, எச்.டீ.எப்.சி., பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட, 15 நிறுவன பங்குகளின் விலை உயர்வையும், டி.சி.எஸ்., கெயில் உள்ளிட்ட இதர, 15 நிறுவன பங்குகள் விலையும் சரிவை கண்டன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 10.60 புள்ளிகள் அதிகரித்து, 6,537.25 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, வர்த்தகத்தின் இடையே, முதன் முறையாக, 6,562.20 புள்ளிகளை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)