வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் - நிப்டி பெரிய மாற்றமின்றி முடிந்தது!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 மே2014
16:52
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்ற, இறக்கத்திலேயே இருந்தன. துவக்கத்தில் 90 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் பின்னர் சரிந்தன. இருப்பினும் வர்த்தகநேர முடிவில் சிறிய ஏற்றத்துடன் முடிந்தன. இதேப்போல் நிப்டியும் ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. வர்த்தகநேர முடிவின் போது மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 6.58 புள்ளிகள் உயர்ந்து 24,556.09-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 11.65 புள்ளிகள் உயர்ந்து 7,329.65-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 16 நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன. கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, என்டிபிசி., உள்ளிட்ட 14 நிறுவன பங்குகள் விலை சரிவில் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 28,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 28,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!