கடந்த வாரத்தில் ஆபரண தங்கம்விலை சவரனுக்கு ரூ.472 கூடியதுகடந்த வாரத்தில் ஆபரண தங்கம்விலை சவரனுக்கு ரூ.472 கூடியது ... பாதுகாப்பான முதலீடாக மீண்டும் உருவெடுக்கும் தங்கம் பாதுகாப்பான முதலீடாக மீண்டும் உருவெடுக்கும் தங்கம் ...
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்எண்ணிக்கை 4.21 லட்சமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2014
00:04

புதுடில்லி :சென்ற மே மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 9.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.21 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்தாண்டின் இதே மாதத்தில், 3.74 லட்சமாக இருந்தது.
நடப்பாண்டு ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாத காலத்தில், மொத்தம், 30.52 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்தியாவிற்கு வந்துள்ளனர்.இது, கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 6.6 சதவீதம் (28.63 லட்சம் பயணிகள்) அதிகமாகும்.சென்ற மே மாதத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த அன்னியச் செலாவணி, 21.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,092 கோடியிலிருந்து, 7,403 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், இந்தியாவிற்கு வருகை புரிந்த பிறகு விசா பெற்றவர்களின் எண்ணிக்கை, 64.5 சதவீதம் உயர்ந்து, 1,114லிருந்து, 1,833ஆக அதிகரித்துள்ளது.நடப்பாண்டு ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாத காலத்தில், புதுடில்லி விமான நிலையம், அதிகபட்சமாக, 4,711 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்கு பிறகு, விசா வழங்கி உள்ளது.இந்த வகையில் அடுத்த இடங்களில் மும்பை (2,001 பேர்),சென்னை (1,249), பெங்களூரு (620), கோல்கட்டா (610), கொச்சி (293) ஐதராபாத் (258) மற்றும் திருவனந்தபுரம் (99 பேர்) ஆகிய நகரங்கள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)