முக்கிய எட்டு துறைகள் உற்பத்திவளர்ச்சி 2.3 சதவீதமாக குறைந்ததுமுக்கிய எட்டு துறைகள் உற்பத்திவளர்ச்சி 2.3 சதவீதமாக குறைந்தது ... தமிழகத்தில் 11 எண்ணெய் கிணறுகளில் துரப்பண பணி : ரூ.800 கோடி முதலீடு செய்ய ரிலையன்ஸ் திட்டம் தமிழகத்தில் 11 எண்ணெய் கிணறுகளில் துரப்பண பணி : ரூ.800 கோடி முதலீடு செய்ய ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
10 கோடி குடும்பங்களுக்குவங்கி கணக்கு: மத்திய அரசு இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2014
07:17

புதுடில்லி:மத்திய அரசு, வங்கி கணக்கு வைத்திராத 10 கோடி குடும்பங்களுக்கு, வங்கி கணக்கு துவக்கிக் கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.குக்கிராம மக்களும் வங்கிச் சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளித்து வருகின்றன.இந்த வகையில், வங்கி கணக்கு இல்லாத குடும்பங்களும், வங்கி கணக்கு துவங்கும் வகையில், 'சம்பூர்ண் விட்டியா சம்வேஷன்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, இத்திட்டம் அறிமுகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு இல்லாத ஒவ்வொரு குடும்பத்திலும், ஒரு பெண் உட்பட, இரு நபர்களுக்கு வங்கி கணக்கு துவக்கிக் கொடுக்கப்படும். இந்த வகையில், ஓராண்டில், மொத்தம் 20 கோடி வங்கிக் கணக்கு துவக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.வரும் செப்., 15க்குள், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் (பழங்குடி பகுதி, காடு, மலை, பாலைவனம் நீங்கலாக), வங்கிச் சேவைகளை விரிவுபடுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)