அன்­னிய முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ரூ.2,521 கோடி கடன் பத்­திர ஏலம்அன்­னிய முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ரூ.2,521 கோடி கடன் பத்­திர ஏலம் ... அன்­னிய செலா­வணி கையி­ருப்புரூ.19.02 லட்சம் கோடி­யாக அதி­க­ரிப்பு அன்­னிய செலா­வணி கையி­ருப்புரூ.19.02 லட்சம் கோடி­யாக அதி­க­ரிப்பு ...
கரீப் பருவ உணவு தானியஉற்­பத்தி சரி­வ­டையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2014
00:40

புது­டில்லி:நாடு தழு­விய அளவில் பரு­வ­மழை பொழிவு நன்கு இல்­லா­ததால், கடந்­தாண்­டுடன் ஒப்­பிடும் போது, நடப்பு 2014–15ம் ஆண்டின் கரீப் பரு­வத்தில், உணவு தானிய உற்­பத்தி சரி­வ­டையும் என, மத்­திய வேளாண் இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யாண் தெரி­வித்தார்.கடந்த 2013–14ம் பயிர் பரு­வத்தில் (ஜூலை–ஜூன்), உணவு தானிய உற்­பத்தி, சாதனை அள­வாக, 26.44 கோடி டன்னை எட்­டி­யது. இதில், கரீப் பரு­வத்தின் பங்­க­ளிப்பு, 12.93 கோடி டன்­னாக உள்­ளது. இத­னுடன் ஒப்­பிடும் போது, நடப்­பாண்டு கரீப் பரு­வத்தில் உணவு தானிய உற்­பத்தி குறை­வா­கவே இருக்கும்.ஜூலை 11ம் தேதி நில­வ­ரப்­படி, நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்­துக்கள் மற்றும் இதர தானி­யங்­களின் சாகு­படி பரப்பு, 157.35 லட்சம் ஹெக்­டே­ராக சரி­வ­டைந்­துள்­ளது. இது, கடந்­தாண்டின் இதே காலத்தில், 269.82 லட்சம் ஹெக்­டே­ராக மிகவும் அதி­க­ரித்து காணப்­பட்­டது என, பல்யாண் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)