வர்த்தகம் » பொது
கடல் உணவு பொருட்கள்ஏற்றுமதி ரூ.9,345 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 செப்2014
23:43

கொச்சி:நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாத காலத்தில், நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 30 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9,345 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவற்றின் ஏற்றுமதி, அளவின் அடிப்படையிலும், 2.41 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்து உள்ளது. கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், இறால்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.கணக்கீட்டு காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி சூடுபிடித்துள்ளது. குறிப்பாக சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகள், அதிகளவில், இதனை இறக்குமதி செய்து கொண்டுள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது செப்டம்பர் 28,2014
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் செப்டம்பர் 28,2014
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு செப்டம்பர் 28,2014
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் செப்டம்பர் 28,2014
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!