வர்த்தக சிலிண்டர் விலை ரூ.17 சரிவு வர்த்தக சிலிண்டர் விலை ரூ.17 சரிவு ... ஆன்–லைன் சில்லரை வர்த்தக சந்தைரூ.88 ஆயிரம் கோடியை தாண்டும் ஆன்–லைன் சில்லரை வர்த்தக சந்தைரூ.88 ஆயிரம் கோடியை தாண்டும் ...
உணவு பதப்படுத்தல் துறைக்கு9.5 சதவீத வட்டியில் நபார்டு கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2014
00:03

புதுடில்லி:கிராமப்புற மேம்பாட்டிற்கு கடனுதவி வழங்கி வரும், நபார்டு வங்கி, உணவு பதப்படுத்தல் துறை நிறுவனங்களுக்கு, 9.5 சதவீத வட்டியில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது என, உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உணவு பதப்படுத்தல் துறையை மேம்படுத்தும் வகையில், நபார்டு என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய வேளாண் மற்றும ஊரக மேம்பாட்டு வங்கிக்கு, 2,000 கோடி ரூபாயை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, உணவு பதப்படுத்தல் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், நபார்டு அதிகாரிகளை சந்தித்து பேசினர்.
இதில், உணவு பதப்படுத்தல் துறை மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 2,000 கோடி ரூபாயை, நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவாதித்தனர். மேலும், உணவு பதப்படுத்தல் துறை நிறுவனங்களுக்கு, ஆண்டு 9.5 சதவீத வட்டியில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)