ரூபாய் மதிப்பு13 காசுகள் உயர்வுரூபாய் மதிப்பு13 காசுகள் உயர்வு ... கடன்பத்திர ஒதுக்கீடு: திரட்டிய தொகை ரூ.38,399 கோடி கடன்பத்திர ஒதுக்கீடு: திரட்டிய தொகை ரூ.38,399 கோடி ...
குன்னுார் ஏலத்தில் தேயிலை தேக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2014
05:08

குன்னுார் :ஏல மையங்களில் தேயிலை துாள் தொடர்ந்து தேக்கமடைந்து வருவதால், விலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், நடப்பாண்டுக்கான, 45வது ஏலம் நடந்தது.இதில், மொத்தம் 17.37 லட்சம் கிலோ தேயிலை துாள், விற்பனைக்கு வந்தது. இந்த ஏலத்தில், வெளிநாட்டு வர்த்தகர்களின் பங்களிப்பு குறைவாக இருந்த போதும், உள்நாட்டு வர்த்தகர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.இருப்பினும், 35 சதவீத தேயிலை துாள், விற்பனையாகாமல் தேக்கமடைந்தது. இந்த வாரம், இலை ரகம்(சாதா) கிலோ, 41 ரூபாய் முதல், 46 வரையும், உயர் ரகம், 96 ரூபாய் முதல், 120 வரையும், டஸ்ட் ரகம்(சாதா), 47 ரூபாய் முதல், 49 வரையிலும், உயர் ரகம், 120 ரூபாய் முதல், 175 வரையும் விற்கப்பட்டது.அதிகபட்சமாக ஆர்த்தோடக்ஸ் ரகத்துக்கு, 212 ரூபாய் விலை கிடைத்தது. கடந்த சில வாரங்களாகவே, தேயிலை துாள் தொடர்ந்து தேக்கமடைந்து வருவதால் உற்பத்தியாளர்களும், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகளும், கவலை அடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)