வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 215 புள்ளிகள் வீழ்ச்சி!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 மார்2015
10:12
மும்பை : இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் சரிவாலும், நடப்பு 2014-15ம் ஆண்டின் இறுதிவாரம் என்பதாலும் பங்குசந்தைகளில் சுணக்கம் காணப்படுகிறது. இதன்காரணமாக இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 215.03 புள்ளிகள் சரிந்து 27,896.80-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 65.90 புள்ளிகள் சரிந்து 8,464.90-ஆகவும் இருந்தன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின ஹேங்சேங் 0.35 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 1.57 சதவீதமும் சரிந்து உள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது மார்ச் 26,2015
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? மார்ச் 26,2015
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது மார்ச் 26,2015
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!