வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தாண்டு 15 புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது பி.எம்.டபிள்யூ.,
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மே2015
17:51
சென்னை : ஜெர்மனி நாட்டின் சொகுசு காரான பி.எம்.டபிள்யூ., நிறுவனம், இந்தியாவிலும் கார்களை உருவாக்கி, விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் கார்களுக்கு சமீபகாலமாக இந்தியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு மேலும் புதிதாக சொகுசு கார்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. குறிப்பாக இந்தாண்டு மட்டும் 15 புதிய ரக கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!