‘ஸ்டார்ட் அப் இந்தியா’வும் எம் ‘டிவி’யும்!‘ஸ்டார்ட் அப் இந்தியா’வும் எம் ‘டிவி’யும்! ... தொழில் முனைவோர் குறித்த சந்திப்பு தொழில் முனைவோர் குறித்த சந்திப்பு ...
பி.வி.ஆர்., திரையரங்குகளில் விரைவில் ‘வைபை’ வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2016
04:05

புதுடில்லி:ஹரியானாவைச் சேர்ந்த, பி.வி.ஆர்., பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், அதன், 110 ‘மல்டிபிளக்ஸ்’ திரையரங்கு வளாகங்களில், இணையத்தை தொடர்பு கொள்வதற்கான, ‘வைபை’ வசதியை வழங்க உள்ளது.
இதற்காக, டில்லியைச் சேர்ந்த, ஓசோன் நெட்ஒர்க்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முதற்கட்டமாக, டில்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட ஆறு நகரங்களில், பி.வி.ஆர்., மல்டிபிளக்ஸ் திரையரங்கு வளாகங்களில், வைபை வசதி ஏற்படுத்தப்படும்.பி.வி.ஆர்., 43 நகரங்களில், 110 இடங்களில், 474 திரையரங்குகளை நிர்வகித்து வருகிறது. ஓசோன் நெட்ஒர்க்ஸ் நிறுவனம், 6,000 இடங்களில், வைபை வசதியை வழங்கி வருகிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)