நகைக்கடை உரிமையாளர்கள் மீண்டும் ஸ்டிரைக் அறிவிப்புநகைக்கடை உரிமையாளர்கள் மீண்டும் ஸ்டிரைக் அறிவிப்பு ... 100 சுரங்­கங்கள் ஏலம்; மத்­திய அரசு முடிவு 100 சுரங்­கங்கள் ஏலம்; மத்­திய அரசு முடிவு ...
ஸ்டார் இந்­தியா உலக கபடி போட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2016
07:08

புது­டில்லி : ஸ்டார் இந்­தியா, ‘புரோ கபடி லீக்’ போட்­டி­களின் எண்­ணிக்­கையை, அதி­க­ரிக்க முடிவு செய்­துள்­ளது. கடந்த, 2014 ஜூலை மாதம், ஸ்டார் இந்­தியா நிறு­வனம், ‘புரோ கபடி லீக்’ என்ற பெயரில், கபடி போட்­டி­களைத் துவக்­கி­யது. இந்த போட்­டி­க­ளுக்கு, ரசி­கர்­க­ளிடம் அதிக வர­வேற்பு கிடைத்­துள்­ளது. தற்­போது, ஒரு தொடர், 30 தினங்­க­ளுக்கு நடக்­கி­றது. இதை, நடப்­பாண்டில், 80 தினங்கள் நடத்த, ஸ்டார் இந்­தியா நிறு­வனம் முடிவு செய்­துள்­ளது. உலகின் தலை­சி­றந்த, 12 நாடுகள் பங்­கேற்கும் வகை­யி­லான, உலக கோப்பை போட்­டியை நடத்த, சர்­வ­தேச கபடி சம்­மே­ளத்­துடன், ஸ்டார் இந்­தியா நிறு­வனம், பேச்சு நடத்தி வரு­கி­றது. இது­கு­றித்து, ஸ்டார் இந்­தி­யாவை சேர்ந்த சஞ்சய் குப்தா கூறு­கையில், ‘‘தற்­போது, கிரிக்­கெட்­டிற்கு இணை­யாக, கபடி, கால்­பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய போட்­டி­க­ளுக்கும் முத­லீடு செய்­யப்­ப­டு­கி­றது,’’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)