வர்த்தகம் » பொது
இழப்பை சரிகட்ட ஆட்களை குறைக்க கோல்கேட் திட்டம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மார்2016
14:47

புதுடில்லி : அமெரிக்காவிற்கு வெளியே டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதால், கோல்கேட் நிறுவனத்தின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செலவை கட்டுப்படுத்துவதற்காக ஊழியர்களின் எண்ணிக்கையை கோல்கேட் - பாமோலிவ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு 2700 முதல் 3200 பேரை வேலையில் இருந்து நீக்கப் போவதாக கோல்கேட் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது, 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 3300 முதல் 3800 ஊழியர்களை நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சரிவைக் கண்ட எல்.ஐ.சி., பங்குகள்தள்ளுபடி விலையில் வர்த்தகம் மார்ச் 11,2016
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்

புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்

பச்சை நிறத்துக்கு மாறியபங்குச் சந்தைகள் மார்ச் 11,2016
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்

மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு மார்ச் 11,2016
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்

‘டுவிட்டர்’ ஒப்பந்தம்; தடை போட்ட மஸ்க் மார்ச் 11,2016
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!