வர்த்தகம் » பொது
இழப்பை சரிகட்ட ஆட்களை குறைக்க கோல்கேட் திட்டம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மார்2016
14:47
புதுடில்லி : அமெரிக்காவிற்கு வெளியே டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதால், கோல்கேட் நிறுவனத்தின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செலவை கட்டுப்படுத்துவதற்காக ஊழியர்களின் எண்ணிக்கையை கோல்கேட் - பாமோலிவ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு 2700 முதல் 3200 பேரை வேலையில் இருந்து நீக்கப் போவதாக கோல்கேட் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது, 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 3300 முதல் 3800 ஊழியர்களை நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 11,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 11,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 11,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 11,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!