பள்ளி பேருந்து கண்­கா­ணிப்பு ‘ஆப்’; மும்பை, டில்­லியில் அறி­முகம்பள்ளி பேருந்து கண்­கா­ணிப்பு ‘ஆப்’; மும்பை, டில்­லியில் அறி­முகம் ... சீனாவின் அலிபாபா நிறுவனம் இந்தியாவில் களமிறங்குகிறது சீனாவின் அலிபாபா நிறுவனம் இந்தியாவில் களமிறங்குகிறது ...
140 எழுத்துக்கள் போதும்; ‘டுவிட்டர்’ நிறுவனம் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2016
23:46

சான்பிரான்சிஸ்கோ : சமூக வலை­த­ள­மான, ‘டுவிட்­டரில்’ ஒரு செய்­திக்கு அதி­க­பட்­ச­மாக, 140 எழுத்­துக்­கள் தான் அனுப்­பலாம். கூடுதல் தக­வல்­களை, இரண்­டா­வது செய்­தி­யா­கத்தான் அனுப்ப முடியும். இந்­நி­லையில், எழுத்­துக்­க­ளுக்­கான வரம்பை, 140ல் இருந்து, 10 ஆயிரம் ஆக உயர்த்த, ‘டுவிட்டர்’ திட்­ட­மிட்­டுள்­ள­தாக, கடந்த ஜன­வ­ரியில் தகவல் வெளி­யா­னது.இந்­நி­லையில், அமெ­ரிக்க, ‘டிவி’ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, ‘டுவிட்டர்’ நிறு­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி, ஜேக் டோர்சே, ‘140 எழுத்­துக்கள் என்ற கட்­டுப்­பாடு அழ­கா­னது. அந்த அனு­ப­வத்தை இழக்க விரும்­ப­வில்லை’ என, கூறினார். எனவே, தற்­போ­தைக்கு, ‘டுவிட்­டரில்’ எழுத்­துக்­க­ளுக்­கான வரம்பு உய­ராது என, தெரி­கி­றது. அதே­ச­மயம், 140 வார்த்­தை­களை கொண்ட ஒரு செய்­தியை, ‘கிளிக்’ செய்தால், மீத­முள்ள, 9 ஆயி­ரத்து, 860 எழுத்­துக்­களை படிக்கும் வச­தியை வழங்க, ‘டுவிட்டர்’ திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)