10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு ... ஜி.எம்.ஆர்., நிறு­வனத்தின்  சாலை திட்­டங்கள் விற்­பனை ஜி.எம்.ஆர்., நிறு­வனத்தின் சாலை திட்­டங்கள் விற்­பனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘எலக்ட்ரிக் கார்’கள் விற்­பனை மத்­திய அரசு பரி­சீ­லனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2016
07:23

புது­டில்லி : ‘‘முன்­பணம் இல்­லாமல், ‘எலக்ட்ரிக் கார்’­களை தவணை முறையில் வழங்­கு­வது குறித்து பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கி­றது,’’ என, மத்­திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் தெரி­வித்தார். இது­கு­றித்து, அவர் கூறி­ய­தா­வது: பெட்ரோல், டீசல் போன்ற எரி­பொ­ருட்­களால் சுற்­றுச்­சூழல் பாதிக்­கப்­ப­டு­கி­றது. எலக்ட்ரிக் கார்­களை பயன்­ப­டுத்­தினால் பாதிப்பு இருக்­காது. 2030க்குள், நாட்டில் உள்ள அனைத்து வாக­னங்­களும் எலக்ட்ரிக் வாக­னங்­க­ளாக மாறு­வ­தற்கு, ஒரு திட்டம் தயா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது. இதன்­படி முன்­பணம் இல்­லாமல், தவணை முறையில் எலக்ட்ரிக் கார் வழங்­கப்­படும். பொது­மக்கள், எரி­பொ­ரு­ளுக்கு செலவு செய்யும் பணத்தை மிச்­சப்­படுத்தி, தவ­ணையை செலுத்த முடியும். இதன் மூலம் எலக்ட்ரிக் வாகன பயன்­பாட்டில், உலக நாடு­க­ளுக்கு இந்­தியா முன் மாதி­ரி­யாக திகழும். இதற்­காக விரைவில் கூட்டம் நடத்­தப்­பட உள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)