‘அலு­மி­னியம் பயன்­பாடு 2 கோடி டன்­னாக உயரும்’‘அலு­மி­னியம் பயன்­பாடு 2 கோடி டன்­னாக உயரும்’ ... பணி­யாளர் திறனை உயர்த்த வேண்டும்: ஆய்­வ­றிக்கை பணி­யாளர் திறனை உயர்த்த வேண்டும்: ஆய்­வ­றிக்கை ...
விமான பயணிகளுக்கு இழப்பீடு உயர்த்தியது இந்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2016
07:29

புது­டில்லி : இந்தியாவில், விமான பயணிகளுக்கான இழப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டது. கால தாமதம், உடைமைகள் தொலைதல், உடல்நலக் குறைவு, காயம் என, பல வகைகளில் விமானப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்புகளுக்கான இழப்பீட்டு தொகை, வளர்ந்த நாடுகளில் அதிகளவில் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இழப்பீட்டு தொகை குறைவாக உள்ளது.இதையடுத்து, விமானப் பயணிகளுக்கான இழப்பீட்டு தொகை யை உயர்த்த, விமான பயணிகளுக்கான சட்டத்திருத்த மசோதாவில் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, இதற்கான சட்டத்திருத்த மசோதா, 2015 டிசம்பர் மாதம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2ம் தேதி, ராஜ்யசபாவில் நிறைவேறியது.இதையடுத்து, விமான பயணிகளுக்கான இழப்பீட்டு தொகை, ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)