வர்த்தகம் » பொது
வேளாண்மை தகவல்களுக்கு ‘தி அக்ரி ஹப்’ இணையதளம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஏப்2016
04:50
சென்னை : வேளாண்மை குறித்து அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில், ‘தி அக்ரி ஹப்’ எனும் இணையதளம் துவங்கப்பட்டிருக்கிறது.
இந்திய விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற, நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் சில்லரை வணிகர்களை, தி அக்ரி ஹப் இணையதளம் ஒன்றிணைக்கிறது.
இதுகுறித்து தி அக்ரி ஹப் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான, ராஜீப் குமார் ராய் கூறியதாவது:‘பி2பி, பி2சி’க்காக வேளாண்மை பொருட்களை விரல் நுனிக்கு கொண்டு வருவதே எங்கள் குறிக்கோளாகும். தி அக்ரி ஹப், 3,600க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப வேளாண்மை விவசாயிகளிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுஉள்ளது. மேலும் பல முக்கிய பிராண்டுகளான, ‘ஜான் டீரெ, யாரா பெர்டிலைசர்ஸ், டாடா ராலீஸ், டாபே’ போன்றவற்றுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேளாண் பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளவும், வாங்கவும் மற்றும் விற்கவும் ஏற்ற இடமாகவும் இது அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 22,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 22,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 22,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 22,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!