‘தொழி­லுக்கு அளிக்கும் சலுகை அதை நசுக்­கு­வ­தற்கு சமம்’‘தொழி­லுக்கு அளிக்கும் சலுகை அதை நசுக்­கு­வ­தற்கு சமம்’ ... அமெ­ரிக்கா மீது 16 வழக்­குகள்:இந்­தியா அதி­ரடி முடிவு அமெ­ரிக்கா மீது 16 வழக்­குகள்:இந்­தியா அதி­ரடி முடிவு ...
‘நிறு­வ­னங்கள் கையில் ஊழி­யர்­களின் ஆரோக்­கியம்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2016
07:18

லண்டன்:‘நிறு­வ­னங்கள் நேர்­மை­யாக ஊழி­யர்­களை நடத்தும் விதத்தில் தான், அவர்­களின் ஆரோக்­கியம் அடங்­கி­யுள்­ளது’ என, பிரிட்­டனைச் சேர்ந்த, கிழக்கு ஏஞ்­ச­லியா பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஆய்வில் தெரி­ய­வந்­துஉள்­ளது. ஐரோப்­பிய நாடு­களில் ஒன்­றான, சுவீ­டனில், பல்­வேறு நிறு­வ­னங்­களில் பணி­யாற்றும், 5,800 பேரிடம், இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. அதில், ஊதியம், வெகு­மதி, ஊதிய உயர்வு, பொறுப்பை ஒப்­ப­டைப்­பது உள்­ளிட்ட பல அம்­சங்­களில், நிறு­வ­னங்கள் நடந்து கொள்ளும் முறை தான், ஊழி­யர்­களின் ஆரோக்­கி­யத்தை தீர்­மா­னிக்­கி­றது என, கண்­ட­றி­யப்பட்­டுள்­ளது.
சரா­ச­ரிக்கும் அதி­க­மாக, ‘கவ­னிப்பு’ உள்ள நிறு­வ­னங்­களில், ஊழி­யர்­களின் ஆரோக்­கியம் மிகவும் நன்­றாக உள்­ளது. ‘நிறு­வ­னங்கள், தங்­களை நடத்­து­வது சரி­யில்லை’ என கருதும் ஊழி­யர்கள் ஆரோக்­கிய பாதிப்­பிற்கு ஆளா­கின்­றனர். அதே­ச­மயம், தாங்கள் சிறப்­பாக நடத்­தப்­ப­டு­வ­தாக கருதும் ஊழி­யர்கள், தங்­களை மீறி, நிறு­வ­னத்தின் முன்­னேற்­றத்­திற்­காக உழைக்­கின்­றனர். அதனால், நிறு­வ­னங்கள் ஆரோக்­கி­ய­மாக வளர்­கின்­றன.
இந்த ஆய்வில், ‘ஒரு நிறு­வ­னத்தின் நேர்­மை­யான செயல்­பாட்­டிற்­கான அள­வுகோல் என்ன?’ என்­பது தொடர்­பாக, ஏழு கேள்­விகள் முன்வைக்­கப்­பட்­டன. அதில், ‘நிறு­வ­னத்தின் முடிவால் பாதிக்­கப்­பட்­டோரின் புகாரை காது கொடுத்து கேட்­ட­றிதல், முடி­விற்கு எதி­ராக முறை­யீடு செய்ய வாய்ப்ப­ளித்தல்’ உள்­ளிட்ட அம்­சங்கள் இடம் பெற்­றி­ருந்­தன.‘இந்த ஆய்வில், பணிச்­சூழல் சிறப்­பாக உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கும், அதன் ஊழி­யர்­களின் ஆரோக்­கி­யத்­திற்கும் நெருங்­கிய தொடர்பு உள்­ளது தெரி­ய­வந்­தது’ என, ஆய்­வாளர் கான்ஸ்­டன்ஸி இப் கூறி­யுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)