லார்சன் அண்டு டூப்ரோ ரூ.2,161 கோடி ‘ஆர்டர்’லார்சன் அண்டு டூப்ரோ ரூ.2,161 கோடி ‘ஆர்டர்’ ... குவாலிட்டியில் கே.கே.ஆர்., இந்தியா ரூ.600 கோடி முதலீடு குவாலிட்டியில் கே.கே.ஆர்., இந்தியா ரூ.600 கோடி முதலீடு ...
ஆக்ராவில் லீலா ஓட்டல் கத்தார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2016
05:08

புதுடில்லி : ஆக்ராவில், ஐந்து நட்சத்திர ஓட்டல் அமைக்க லீலா குழுமம், கத்தார் நாட்டு நிறுவனங்கள் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக, ஐக்கிய அரபு நாடுகளுக்கு, சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த நிலையில், கத்தாரை சேர்ந்த கத்தார் அல் பைசல் குழுமம், லீலா குழுமத்துடன் இணைந்து, தாஜ்மஹால் அருகில், ஐந்து நட்சத்திர ஓட்டலை அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த ஓட்டலில், 250 அறைகளுடன் கூடிய கட்டுமான பணி, 30 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 500 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இதுகுறித்து, லீலா குழும அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆக்ராவில், தாஜ்மஹாலில் இருந்து, ஒரு கி.மீ., துாரத்தில் அமைய உள்ள ஓட்டலில், 100 அறைகள் லீலா நிறுவனம் வசமும், 150 அறைகள், கத்தார் நிறுவனம் வசமும் இருக்கும்’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)