எல் அண்டு டி நிறு­வனம் கத்­தாரில் மைதானம் கட்­டு­கி­றதுஎல் அண்டு டி நிறு­வனம் கத்­தாரில் மைதானம் கட்­டு­கி­றது ... ‘கால் டிராப்’ விவ­காரம் சுமுக உடன்­பாடு ஏற்­ப­டுமா? ‘கால் டிராப்’ விவ­காரம் சுமுக உடன்­பாடு ஏற்­ப­டுமா? ...
அர­சுக்கு அனுப்பிய ‘நோட்டீஸ்’ வாபஸ் வாங்­கி­யது ரிலையன்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2016
07:34

புது­டில்லி : ஆந்­தி­ராவின், கிருஷ்ணா – கோதா­வரி படு­கையில் உள்ள, ‘கேஜி – டி6’ தொகுப்பில், எண்ணெய் மற்றும் எரி­வாயு ஆய்­வுக்­காக, ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வ­னத்­திற்கு, 7,645 சதுர கி.மீ., பரப்பு ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதில், 6,497 சதுர கி.மீ., பரப்பை, மத்­திய அரசு திரும்ப எடுத்துக் கொள்ள முடிவு செய்­தது. இதை­ய­டுத்து, பெட்­ரோ­லிய அமைச்­ச­கத்­திற்கு ரிலையன்ஸ் கடந்த ஆண்டு, ‘நோட்டீஸ்’ அனுப்­பி­யி­ருந்­தது. அதில், ‘குறிப்­பிட்ட பகு­தியில், ஐந்து எரி­வாயு வளப் பகு­தி­களை கண்­டு­ பி­டிக்க, பல ஆயிரம் கோடி­களை செலவு செய்­துள்­ளதால், இழப்­பீடு வழங்க வேண்டும்’ என, கோரப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில், நோட்­டீசை திரும்ப பெறு­வ­தாக, பெட்­ரோ­லிய அமைச்­ச­கத்­திற்கு ரிலையன்ஸ் கடிதம் எழு­தி­யுள்­ளது. மத்­திய அர­சுடன் இணக்­க­மாக போக விரும்­பி­ய­துதான், ரிலை­யன்சின் திடீர், ‘பல்­டி’க்கு காரணம் என, கூறப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)