பதிவு செய்த நாள்
04 செப்2016
04:08
பிறப்பு 3-2-1963 (போபால்)குடியுரிமைஇந்தியா, அமெரிக்காபடிப்புஐ.ஐ.டி., டில்லி (எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்)ஐ.ஐ.எம்., ஆமதாபாத்(வணிக நிர்வாகத்துறையில் முதுகலை)எம்.ஐ.டி., அமெரிக்கா(முனைவர் பட்டம்)
குடும்பம்மனைவி: ராதிகா (காதல் திருமணம்)குழந்தைகள்: 2 மகன், 1 மகள்
முந்தைய பணிகள்
சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஆசிரியப் பணி
பன்னாட்டு நிதியத்தில் தலைமைப் பொருளாதார நிபுணர்
மீண்டும் ஆசிரியப் பணி
இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்ரிசர்வ் வங்கிஆளுநர்
சாதனை
2008-ல், மிகப்பெரிய பொருளாதாரத் தேக்கநிலை உண்டாகும் என்று முதலில் கணித்தது.2013ல் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவதை தடுத்து நிறுத்தி மீண்டும் முதலீடு செய்ய வைத்தது (ராஜன் எபெக்ட்)பேமென்ட் வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், சிறு நிதி வங்கிகளுக்கு அனுமதி அளித்ததுவிலைவாசி உயர்வை அளவிட, சில்லரை விலை பணவீக்கத்தை பயன்படுத்த வைத்ததுவாராக்கடன் கணக்கு வழக்குகளை வங்கிகள் ஒழுங்காக சமர்ப்பிக்க சொன்னது
என்னுடைய, 3 ஆண்டு கால கவர்னர் பதவிக்காலம் அருமையானது; எனது பணியின் உடன்பாடான விளைவுகள், 5 அல்லது 6 ஆண்டுகளில் வெளிப்படையாகத் தெரியவரும்; எனது பணிக்காலத்தில் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து பணியாற்றினேன்.ரகுராம் ராஜன்
நிறைவேற்ற முடியாமல் போனது:இரண்டு முக்கியமான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. ஒன்று, பணவீக்கத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவது; மற்றொன்று, வாராக்கடன் விவகாரத்துக்கு முடிவு.
மரியாதைகள்2016ல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த, 100 நபர்களில் ஒருவராக டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்தது.பெங்களூரு ஸ்சங்கிரி உணவகம் இவருக்கு சிறப்பு செய்ய இரண்டு வகை கொழுக்கட்டைகளை அறிமுகம் செய்ததுரிசர்வ் வங்கி ஊழியர்கள் வரைந்த ரங்கோலி
கோரிக்கைவங்கிகள், 25 சதவீத கிளைகளை வங்கிகள் இல்லாத பகுதிகளில் துவக்கி, லாபம் இல்லாவிட்டாலும் ஏழைகளுக்கு கடனுதவிகள் வழங்க வேண்டும்.
பேசப்பட்ட புத்தகம்‘முதலாளிகளிடமிருந்து முதலாளித்துவத்தைக் காப்பாற்றுங்கள்’
ரகுராம் ராஜன் பெயரளவுக்கு தான் இந்தியர்; மனதளவில் அவர் ஓர் அமெரிக்கர்-சுப்பிரமணியன் சாமி
அடுத்த ஆளுநருக்கு வரவேற்புஉர்ஜித் படேல் வரும்காலத்தில் ரிசர்வ் வங்கியை சிறப்பாக வழிநடத்திச் செல்வார்:உர்ஜித் படேல், ஆளுநர், ரிசர்வ் வங்கி
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|