கரூர் வைஸ்யா வங்­கியின் நுாற்­றாண்டு விழாகரூர் வைஸ்யா வங்­கியின் நுாற்­றாண்டு விழா ... அதி­க­ரித்து வரும் மக்­களின் தேவைகள்; ஆதாயம் பெறும் நடுத்­தர நிறு­வ­னங்கள் அதி­க­ரித்து வரும் மக்­களின் தேவைகள்; ஆதாயம் பெறும் நடுத்­தர நிறு­வ­னங்கள் ...
நெருக்­க­டி­யிலும் நாட்டின் ஏற்­று­மதி ஓ.கே.: எக்சிம் பேங்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2016
07:36

விசா­கப்­பட்­டினம் : ‘‘சர்­வ­தேச மந்­த­நி­லை­யிலும், இந்­தி­யாவின் ஏற்­று­மதி நியா­ய­மான வளர்ச்­சியை கண்டு வரு­கி­றது,’’ என, எக்சிம் பேங்க் தலை­வரும், நிர்­வாக இயக்­கு­ன­ரு­மான யது­வேந்­திர மாதுார் தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது: ஏற்­று­ம­தியை பொருத்த வரை, இதர நாடு­களை விட, இந்­தியா, சிறப்­பாக செயல்­பட்டு வரு­கி­றது. எக்சிம் வங்கி, மேலும் பல ஆசிய, ஆப்­ரிக்க நாடு­க­ளுக்கு, ஏற்­று­ம­திக்­கான கட­னு­த­வியை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளது. பல ஏற்­று­மதி திட்­டங்­க­ளுக்கும் நிதி­யு­தவி வழங்­கப்­ப­டு­கி­றது.
ஆந்திராமத்­திய அரசின், ‘இந்­தி­யாவில் தயா­ரிப்போம்’ நல்ல திட்டம் தான். ஆனால், அது மட்­டுமே நம் வளர்ச்­சிக்கு போதாது. சர்­வ­தேச சந்­தை­க­ளுக்கும் நாம் பொருட்­களை தயா­ரிக்க வேண்டும். இந்­திய நிறு­வ­னங்­களின் பொருட்கள், சர்­வ­தேச சந்­தையில் இடம்­பெற வேண்டும். ஏற்­று­ம­தியில், ஆந்­தி­ராவின் பங்கு, குறிப்­பி­டத்­தக்க வகையில் இருக்கும். துறை­முகம் சார்ந்த வளர்ச்சித் திட்­டங்­களில், ஆந்­திர அரசு தீவி­ர­மாக உள்­ளது. ஏற்­று­மதி தொடர்­பாக, ஆந்­திர அர­சுடன், எக்சிம் பேங்க், புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் செய்­துள்­ளது.
திரைப்படம்வங்கி, இந்­திய திரைப்­ப­டங்­க­ளுக்கு தொடர்ந்து நிதி­யு­தவி செய்து வரு­கி­றது. ஒரு படத்­திற்கு, அதி­க­பட்­ச­மாக, 50 கோடி வரை நிதி­யு­தவி அளிக்­கப்­ப­டு­கி­றது. நடுத்­தர நிறு­வ­னங்கள், வெளி­நா­டு­களில், ‘மசாலா பாண்­டு’­­களை வெளி­யிட்டு நிதி திரட்டிக் கொள்­கின்­றன. இது­போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு உதவ, எஸ்.பி.ஐ., கேப்­பிடல் உடன் ஒப்­பந்தம் செய்து கொள்­வது குறித்து பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கி­றது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)