வர்த்தகம் » ஆட்டோமொபைல்
செப்டம்பரில் விற்பனையில் உச்சம்தொட்ட மாருதி சுசுகி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 அக்2016
15:04
புதுடில்லி : செப்டம்பர் மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டில் 149,143 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 113,759 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. செப்டம்பர் மாத விற்பனை வலுவாக இருப்பதாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இன்று அறிவித்ததை அடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகளும் பங்குச்சந்தைகளில் அதிக லாபத்தை ஈட்டி வருகின்றன.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் அக்டோபர் 03,2016
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம் அக்டோபர் 03,2016
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ அக்டோபர் 03,2016
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா அக்டோபர் 03,2016
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு அக்டோபர் 03,2016
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!