ஆஸ்திரேலியாவில் 2 சோலார் மின் உற்பத்தி ஆலைகளை அமைக்கும் அதானி குழுமம்ஆஸ்திரேலியாவில் 2 சோலார் மின் உற்பத்தி ஆலைகளை அமைக்கும் அதானி குழுமம் ... 1 லட்சம் ‘ஏர் பியூ­ரி­பையர்’விற்க பானா­சோனிக் திட்டம் 1 லட்சம் ‘ஏர் பியூ­ரி­பையர்’விற்க பானா­சோனிக் திட்டம் ...
ஐநாக்ஸ் தியேட்டர்களிலும் இனி பணம் எடுத்துக் கொள்ளலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2016
15:22

மும்பை : பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு முதலில் அறிவித்திருந்தது. பின்னர் மக்களின் வசதிக்காக டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பிக் பஜாரில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது இந்த சேவை மல்டிபிளக்ஸ் ஐநாக்ஸ் தியேட்டர்களிலும் துவக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ.,யுடன் இணைந்து இந்த சேவையை பிக் பஜார் மற்றும் ஐநாக்ஸ் தியேட்டர்கள் வழங்க உள்ளன. ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதையடுத்து, பணம் பெற்றுக் கொள்ள வங்கி கிளைகள் மற்றும் தபால் நிலையங்களில் கூட்டம் அதிகரித்தது. மக்களின் சிரமங்களை குறைப்பதற்காகவும், கூட்ட நெரிசலை தடுப்பதற்காகவும் எஸ்பிஐ இவ்விரு நிறுவனங்களுடன் இணைந்து மக்கள் சிரமமின்றி பணம் பெற்றுச் செல்ல வசதி செய்துள்ளது.
நேற்று மாலை மும்பையில் உள்ள 3 ஐநாக்ஸ் தியேட்டர்களில் இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது. நவம்பர் 27 ம் தேதி முதல் மும்பையில் உள்ள அனைத்து ஐநாக்ஸ் தியேட்டர்களும் இந்த சேவையை துவக்க உள்ளன. விடுமுறை மட்டுமி்ன்றி வேலை நாட்களிலும் பணம் வழங்க உள்ளதாக பிக் பஜார் தெரிவித்துள்ளது. டெபிட் கார்டுகள் மூலம் பணம் எடுப்பதற்காக எந்த பொருளையும் வாங்க வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்துவதில்லை என பிக் பஜார் நிர்வாகி தெரிவித்துள்ளார். டெபிட் கார்டுகளை பயன்படுத்தி நாள் ஒன்றிற்கு ரூ.2000 பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)