எஸ்.எம்.இ., பங்கு சந்தை பட்டியலில் 200 நிறுவனங்கள் இடம் பெறும்எஸ்.எம்.இ., பங்கு சந்தை பட்டியலில் 200 நிறுவனங்கள் இடம் பெறும் ... உற்பத்தி உயர்வால் உரம் பயன்பாடு 3% அதிகரிக்கும்: எஸ்.பி.ஐ., ஆய்வு பிரிவு மதிப்பீடு உற்பத்தி உயர்வால் உரம் பயன்பாடு 3% அதிகரிக்கும்: எஸ்.பி.ஐ., ஆய்வு பிரிவு ... ...
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சில துறைகள் பாதிப்பு: ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2017
04:48

புதுடில்லி : ‘‘பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யால் ஏற்­பட்ட பாதிப்பு, ஒரு­சில துறை­களில், நடப்பு ஜன., – மார்ச் வரை­யி­லான காலாண்­டி­லும் நீடிக்க வாய்ப்பு உள்­ளது,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்­னர் விரால் வி.ஆச்­சார்யா தெரி­வித்­துள்­ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது: மத்­திய அரசு, 2016 நவ., 8ல், உயர் மதிப்பு கரன்­சி­களை செல்­லாது என, அறி­வித்­தது. இதை தொடர்ந்து, நாட்­டில் பணத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டது. இப்­பி­ரச்­னை­யால், ஒரு­வ­ரின் சொத்து குறை­யா­த­பட்­சத்­தில், பாதிப்பு தற்­கா­லி­க­மா­னது தான் என, கூற­லாம். அதற்­காக, பண மதிப்பு நீக்­கத்­தால், ஒரு­சில துறை­களில் கடு­மை­யான தாக்­கம் ஏற்­ப­ட­வில்லை என­வும் கூற முடி­யாது. அது, ஒரு தற்­கா­லிக தாக்­கம் என­லாம். இரு­சக்­கர வாக­னங்­கள் உள்­ளிட்ட ஓரிரு துறை­கள், பாதிப்­பில் இருந்து மெது­வாக மீண்டு வரு­கின்றன. இது, நடப்பு காலாண்டு வரை நீடிக்க வாய்ப்பு உள்­ளது.
அதே சம­யம், அமைப்பு சாரா துறை­யி­னரை, அமைப்பு சார்ந்த துறைக்கு மாற்ற, பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை துணை புரிந்­துள்­ளது.பணத் தட்­டுப்­பாட்டை போக்க, தீவிர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது. அடுத்த, இரண்டு அல்­லது மூன்று மாதங்­களில், நாட்­டில், முழு அள­வில் பணப்­பு­ழக்­கம் இருக்­கும். அதே சம­யம், முன் இருந்­ததை விட, சற்று குறை­வாக இருக்­கும்.பொதுத் துறை வங்­கி­கள், அவற்­றின் வாராக்­க­டன்­களை சீர­மைத்து, சொத்து மதிப்பு அறிக்­கையை வழங்க வேண்­டும் என, 2015 டிசம்­ப­ரில், ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டி­ருந்­தது. அதற்­கான, ‘கெடு’ இம்­மாத இறு­தி­யு­டன் முடி­வ­டை­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)