வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முதல் முறையாக 9100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 மார்2017
16:17

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சாதனை படைக்கும் அளவிற்கு புதிய உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளன. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த பலமான நிலையில் பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
இன்று நாள் முழுவதும் வலுவான ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தைகள் வர்த்தக நேர இறுதியில், சென்செக்ஸ் 29500 புள்ளிகளையும், நிப்டி 9100 புள்ளிகளையும் கடந்து காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 183 புள்ளிகள் உயர்ந்து 29,581.55 புள்ளிகளாகவும், நிப்டி 71.50 புள்ளிகள் .யர்ந்து 9156.30 புள்ளிகளாகவும் இருந்தன. அதானி போட்ஸ், டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், ஹீரோ மோட்டோகார்ப், பார்தி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை மார்ச் 16,2017
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் மார்ச் 16,2017
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ மார்ச் 16,2017
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு மார்ச் 16,2017
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் மார்ச் 16,2017
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!