வர்த்தகம் » பொது
வரி ஏய்ப்பு நிறுவனங்களின் பெயர் பட்டியலை வெளியிட்ட வருமான வரித்துறை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 மார்2017
13:52
புதுடில்லி : வரி ஏய்ப்பு செய்த 29 நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனங்கள் சுமார் ரூ.448.02 கோடி வரி பாக்கி வைத்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.வருமான வரித்துறை வெளியிட்டுள்ள பட்டியலில், வரிஏய்ப்பு செய்த நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் அவைகள் செலுத்த வேண்டிய வரி பாக்கி ஆகியவை குறித்த விவரங்கள் நாடு முழுவதிலும் உள்ள தினசரி பத்திரிக்கைகளில் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது. வருமான வரி மட்டுமின்றி கார்ப்பரேட் வரி பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களின் பெயர்களும் இதில் அடங்கி உள்ளன. இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நிறுவனங்கள் உடனடியாக வரி பாக்கியை செலுத்த வேண்டும் எனவும் அந்த விளம்பரத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 18,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 18,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 18,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 18,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!