மகிந்திரா எலக்ட்ரிக் நிறுவனம் ஜூம்கார் உடன் ஒப்பந்தம்மகிந்திரா எலக்ட்ரிக் நிறுவனம் ஜூம்கார் உடன் ஒப்பந்தம் ... ‘வேலை வாய்ப்பை அதிகரிக்க இளைய முதலீட்டாளர்கள் தேவை’ ‘வேலை வாய்ப்பை அதிகரிக்க இளைய முதலீட்டாளர்கள் தேவை’ ...
அரசு கடன்­களை நிர்­வ­கிக்க தனி அமைப்பு; அடுத்த ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்த திட்­டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2017
02:51

புதுடில்லி : மத்திய அரசு, நிதிச் சந்தையில் கடன் பத்திர வெளியீடு உட்பட, பல்வேறு வழிகளில், தனக்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்கிறது.
ரிசர்வ் வங்கி, மத்திய அரசு சார்பில், கடன் பத்திரங்களை வெளியிடுவது, இதர கடன்களை வாங்குவது, கடன்களை நிர்வகிப்பது உள்ளிட்ட பொறுப்புகளை, மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசு, கடன் விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பை, தனி அமைப்பின் கீழ் கொண்டு வர முடிவு செய்து, பொது கடன் மேலாண்மை பிரிவு ஒன்றை, கடந்த ஆண்டு ஏற்படுத்தியது. அரசு கடன்கள் தொடர்பான ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வரும் இப்பிரிவை, அடுத்த ஆண்டு, இறுதிக்குள், தனி அமைப்பாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், அரசு கடன்களை நிர்வகிக்கும் பொறுப்பு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து புதிய அமைப்பிற்கு மாற உள்ளது. கடன் விகிதங்களை நிர்ணயிக்கும் அதிகார அமைப்பான ரிசர்வ் வங்கி, அரசு கடன்களையும் நிர்வகிப்பது சரியல்ல என்பதால், இத்தகைய மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)