மின் சாதனம் மூலம் வருவாய்; எவரெடி இண்டஸ்ட்ரீஸ் திட்டம்மின் சாதனம் மூலம் வருவாய்; எவரெடி இண்டஸ்ட்ரீஸ் திட்டம் ... புதிய தொழில் புரட்சிக்கு சேவை துறை தயாராக வேண்டும்: நிர்மலா சீதாராமன் புதிய தொழில் புரட்சிக்கு சேவை துறை தயாராக வேண்டும்: நிர்மலா சீதாராமன் ...
கூடுதல் சர்க்கரை இறக்குமதி; மத்திய அரசு அனுமதிக்காது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2017
01:54

புதுடில்லி : வெளி­நா­டு­களில் இருந்து, கூடு­த­லாக சர்க்­கரை இறக்­கு­மதி செய்­வ­தற்கு, மத்­திய அரசு அனு­மதி அளிக்­காது என, தேசிய கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­களின் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
இந்­தி­யா­வில், நடப்பு பரு­வத்­தில் சர்க்­கரை உற்­பத்தி, இரண்டு கோடி டன்­னாக குறை­யும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இது, முந்­தைய பரு­வத்­தில், 2.50 கோடி டன்­னாக அதி­க­ரித்து காணப்­பட்­டது. உள்­நாட்­டில், சர்க்­கரை உற்­பத்தி பாதிக்­கப்­பட்­ட­தால், வெளி­நா­டு­களில் இருந்து, ஐந்து லட்­சம் டன் சர்க்­கரை இறக்­கு­மதி செய்­வ­தற்கு, மத்­திய அரசு அனு­மதி அளித்­தது. இதற்கு, வரி வசூ­லிக்­கப்­ப­டாது என்­றும் அறி­விக்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில், சர்க்­கரை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான அளவை, மத்­திய அரசு அதி­க­ரிக்­காது என, கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­கள் கூட்­ட­மைப்­பி­னர் தெரி­வித்து உள்­ள­னர்.
இது குறித்து, அந்த அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் கூறி­ய­தா­வது: ஜூன் மாதத்­துக்­குள், ஐந்து லட்­சம் டன் சர்க்­கரை இறக்­கு­மதி செய்ய, மத்­திய அரசு அனு­மதி அளித்­துள்­ளது. நடப்பு சர்க்­கரை பரு­வம் துவங்­கும் போது, சர்க்­கரை கையி­ருப்பு, 34 லட்­சம் டன்­னாக இருந்­தது. தற்­போது, சர்க்­கரை இருப்பு குறை­வாக இருந்­தா­லும், தொடர்ந்து உற்­பத்தி நடந்து வரு­கிறது. அத­னால், உள்­நாட்­டில் பாதிப்பு ஏற்­ப­டாது என்­ப­தால், கூடு­த­லாக சர்க்­கரை இறக்­கு­மதி செய்ய, மத்திய அரசு அனு­ம­திக்­காது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)