வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்ற, இறக்கத்துடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 மே2017
16:19

மும்பை : வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிப்பின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. சென்செக்ஸ் தொடர்ந்து உயர்வுடன் காணப்பட்ட நிலையில், பிற்பகல் வர்த்தகத்தின் போது நிப்டி சரிவை சந்தித்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவின் போது சென்செக்ஸ் 30.13 புள்ளிகள் உயர்ந்து 30,464.92 புள்ளிகளாக இருந்தது. அதே சமயம் நிப்டி 1.55 புள்ளிகள் சரிந்து 9427.90 புள்ளிகளாக இருந்தது. ஐடிசி, ஹச்யூஎல் போன்ற நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், ஏசியன் பெயின்ட்ஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா, பிபிசிஎல் ஆகிய நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மே 19,2017
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா மே 19,2017
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!