மொத்த விலை பணவீக்கம்: 6 மாதங்களில் காணாத சரிவு மொத்த விலை பணவீக்கம்: 6 மாதங்களில் காணாத சரிவு ... அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு உயரும் 'ஆன்லைன்' நுகர்வோரின் செலவினம் ரூ.6.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு உயரும் 'ஆன்லைன்' நுகர்வோரின் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ரெப்கோ’வில் முறைகேடு நடக்கவில்லை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2018
00:16

சென்னை:ரெப்கோ வீட்­டு­வ­சதி கடன் நிறு­வ­னத்­தின் அதி­கா­ரி­கள் மீது, முறை­கேடு செய்­த­தாக கூறப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கு, எந்த ஆதா­ர­மும் இல்லை என, சி.பி.ஐ., நீதி­மன்­றம் கூறி, முதல் தக­வல் அறிக்­கையை முடித்து வைத்­துள்­ளது.

கடந்த 2016 அக்­டோ­பர் மாதம், கோவை, ‘துர்கா ஏஜன்­சிஸ்’ என்ற நிறு­வ­னம், வாங்­கிய கடனை முன்­ன­தா­கவே திருப்­பிச் செலுத்­தியது.அப்போது, அதற்­கான அப­ரா­தத்­துக்கு விலக்கு அளிக்­கப்­பட்­ட­தில் முறை­கேடு இருப்­ப­தாக கூறி, ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறு­வ­னத்­தின், மேலாண்மை இயக்­கு­னர், வர­த­ரா­ஜன், செயல் இயக்­கு­னர், ரகு, உதவி பொது மேலா­ளர், சேகர் ஆகி­யோர் மீது, முதல் தக­வல் அறிக்­கையை பதிவு செய்து, சி.பி.ஐ., விசா­ரணை நடத்­தி­யது.

இது­ கு­றித்து, மேலாண்மை இயக்­கு­னர் அப்­போது கூறு­கை­யில், ‘‘எந்த முறை­கே­டும் நடக்­க­வில்லை; வங்­கி­யில் தவறு செய்த சில அதி­கா­ரி­கள் மீது நட­வ­டிக்கை எடுத்­த­தால், அவர்­கள் பொய்­யான புகாரை கொடுத்­தி­ருக்­கின்­ற­னர்,’’ என்­றார்.

இந்­நி­லை­யில், சி.பி.ஐ., நீண்ட விசா­ரணை நடத்தி, இறுதி அறிக்­கையை, சி.பி.ஐ., நீதி­மன்­றத்­தில் சமர்ப்­பித்­தது. அதில், முறை­கேடு நடை­பெற்­ற­தாக சொல்­லப்­படும் குற்­றச்­சாட்­டுக்கு, எந்த ஆதா­ர­மும் இல்லை என்­றும், ‘தவ­றான தக­வல்’ என்ற அடிப்­ப­டை­யில், முதல் தக­வல் அறிக்­கையை முடித்து வைக்­க­லாம் என கோரி­யது.

இதை ஏற்று, கோவை, சி.பி.ஐ., சிறப்பு நீதி­மன்­றம், முதல் தக­வல் அறிக்­கையை முடித்து வைத்­தது. மேலும், கைப்­பற்­றப்­பட்ட அனைத்து ஆவ­ணங்­கள் மற்­றும் சொத்­து­களை திரும்ப அளிக்­க­வும் உத்­த­ர­விட்­டது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)