நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம் : 83 கிரிமினல் பிரிவுகளை மாற்ற பரிசீலனை நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம் : 83 கிரிமினல் பிரிவுகளை மாற்ற ... ... அன்னிய நேரடி முத­லீடு: சரிவு ஏன்? அன்னிய நேரடி முத­லீடு: சரிவு ஏன்? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டிஜிட்­டல் கட­னில் 5 மடங்கு வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2018
23:20

டிஜிட்­டல் கடன் வினி­யோ­கத்­தில் ஐந்து மடங்கு வளர்ச்சி ஏற்­பட்­டு உள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது. அடுத்த, 5 ஆண்­டு­களில் இது ஒரு லட்­சம் கோடி டாலர் அளவை தொடும் வாய்ப்பு உள்­ள­தா­க­வும் தெரிய வந்­துள்­ளது.

இணை­யம் மற்­றும் செய­லி­கள் மூலம், நிதி நிறு­வ­னங்­கள் அளிக்­கும் கடன் வசதி டிஜிட்­டல் கடன் என கரு­தப்­ப­டு­கிறது. நிதி நுட்ப நிறுவ­னங்­கள் தவிர தற்­போது வங்­கி­களும் இந்த வகை கடன் வழங்குகின்றன.

இந்­நி­லை­யில், போஸ்­டன் கன்­சல்­டிங் குழு­மம் நடத்­திய ஆய்வு இந்­தியா மற்­றும் சர்­வ­தேச அள­வில் டிஜிட்­டல் கடன் பிரி­வில் வளர்ச்சி ஏற்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கிறது. இந்­தி­யா­வில் இந்த பிரி­வில், 5 மடங்கு வளர்ச்சி இருப்­ப­தால் அடுத்த, 5 ஆண்­டு­களில் ஒரு லட்­சம் கோடி அளவில் டிஜிட்­டல் கடன் வழங்­கப்­ப­ட­லாம் என, இந்த அறிக்கை தெரி­விக்­கிறது,

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)