நிதி நிலை அறிக்கை அளிக்காத 1,313 நிறுவனங்கள் மீது கண்நிதி நிலை அறிக்கை அளிக்காத 1,313 நிறுவனங்கள் மீது கண் ... தொழில் துறைக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி உரைக்கு, ‘அசோசெம்’ பாராட்டு தொழில் துறைக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி உரைக்கு, ... ...
‘சரக்கு போக்குவரத்து செலவு குறைக்கப்படும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2018
23:45

புதுடில்லி : ‘‘சட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக, சரக்கு போக்குவரத்து செலவை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

தேசிய வடிவமைப்பு மையம், இந்திய சரக்கு போக்குவரத்துக்கு பிரத்யேக சின்னத்தை உருவாக்கியுள்ளது. டில்லியில், இச்சின்னத் தின் அறிமுக விழாவில், அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: சரக்கு போக்குவரத்து தொடர்பான அனைத்து பிரிவினரையும் உள்ள டக்கிய, வலைதளத்தை உருவாக்கும் பணியில், அமைச்சகம் ஈடுபட்டு உள்ளது. அத்துடன், உள்நாட்டு வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில், சரக்கு போக்குவரத்து செலவினத்தை குறைக்க, சர்வதேச வல்லுனர்களின் துணையுடன், ஒருங்கி ணைந்த திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சரக்கு போக்குவரத்து துறையை மேம்படுத்த, பல கோடி டாலர் முதலீடு தேவைப்படுகிறது. இத்துறையின் மேம்பாட் டிற்காக, சிறப்பு செயலர் பினய் குமார் தலைமையில், புதிதாக, சரக்கு போக்குவரத்து பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இப்பிரிவு, சரக்கு போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்காக, வெளி நாட்டு வர்த்தகத்திற்கான இந்திய மையத்துடன், சமீபத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மிக அதிகம் :
நாட்­டின் சரக்கு போக்­கு­வ­ரத்து துறை, 21,500 கோடி டாலர் மதிப்­பு­டன், ஆண்­டுக்கு, 10 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான வளர்ச்­சியை கண்டு வரு­கிறது. இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், சரக்கு போக்­கு­வ­ரத்து செல­வி­னம், 14 சத­வீ­த­மாக உள்­ளது. இது, இதர நாடு­களை ஒப்­பி­டும்­போது அதி­கம். இதை குறைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.
–சுரேஷ் பிரபு,மத்திய வர்த்தகம் – தொழில் துறை அமைச்சர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)