பதிவு செய்த நாள்
27 நவ2018
16:56
நம் நாட்டின் சாலைகள் எந்தளவுக்கு இருக்கும் என்பது தெரிந்ததே. நம் நகரத்து சாலைகளுக்கு ஏற்ப வாகனங்களின் டயர்களை உற்பத்தி செய்து வருகின்றன டயர் நிறுவனங்கள். இதில் முன்னணி நிறுவனமாக திகழ்வது அப்பல்லோ டயர்ஸ். டூவிலர் முதல் கனரக வாகனங்கள் வரை டயர்களை தயாரித்து வருகிறது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அப்பல்லோ டயர்ஸ், புதிதாக அப்பல்லோ எக்ஸேஞ்ச் என்ற சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடெங்கும் அருகில் உள்ள அப்பலோ டயர் செக்-அப் மையத்திற்கு, தங்களின் கார் அல்லது டூவிலர்களில் கொண்டு சென்று டயர்களின் தரத்தை கண்டறிந்து, மாற்றத்தக்க வகையில் இருக்கும் பட்சத்தில் பழைய டயர்களை கொடுத்து புதிய டயர்களை தள்ளுபடி விலையில் பெறலாம். அதிகபட்சமாக ரூ.2,400 வரை தள்ளுபடி கிடைக்கும்.
டயர் வீக் என்பதை எப்படி கண்டறியலாம்
01. டயரின் மேல் உள்ள பட்டனின் ஆழம் 1.6 மில்லி மீட்டருக்கு குறைவாக இருந்தால் டயரை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.
02. டயரில் பிளவோ, விரிசலோ, டயரில் ஏற்படும் திடீர் வீக்கம், அடிக்கடி காற்று இறங்குதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே பழைய டயரை நீக்கிவிட்டு புதிய டயரை பொருத்த வேண்டும்.
புதிய டயரின் பயன்கள்
01. புதிய டயரால் ஈரமான சாலைகளிலும், உலர் பரப்புகளிலும் கையாள்வது மிக எளிது.
02. காரின் எரிபொருள் திறனை அதிகரிக்கும்.
03. சாலைகளில் வேகமாக செல்லும் போது திடீரென நிறுத்த நேர்ந்தால் அதை வேகமாக செய்ய உதவுகிறது.
04. புதிய டயர்களை மேம்படுத்தும் போது ஒட்டுமொத்த பாதுகாப்பும் உங்களுக்கு கிடைக்கும். சாலைகளில் வாகனங்களின் செயல்திறனும் மேம்படும்.
அப்புறம் என்ன, உடனே அப்பலோ டயர் செக்கப்பிற்கு போங்க, பழைய டயர்களை கொடுத்து, புதிய டயர்களை வாங்குங்க, சுகமான, பாதுகாப்பான பயணத்தை அனுபவியுங்கள்.
மேலும் விபரங்களுக்கு :http://bit.ly/2DRFduN
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|