வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 நவ2018
06:22
‘வாட்ஸ் ஆப்’ நிறுவனத்தின், தலைமை வணிக அதிகாரியும், இந்தியருமான, நீரஜ் அரோரா, பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
‘டொயோட்டா’ நிறுவனம், அதன் வாகனங்களுக்கான விலையை, ஜனவரி 1ம் தேதி முதல், 4 சதவீதம் அளவுக்கு உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
‘கோல் இந்தியா’ நிறுவனத்தை நவீனப்படுத்துவதற்காக, 270 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது, ‘டெக் மகிந்திரா’ நிறுவனம்.
‘ஹூண்டாய்’ நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ காருக்கான முன்பதிவு ஒரே மாதத்தில், 38 ஆயிரத்து, 500 ஆக அதிகரித்துஉள்ளது.
‘அசோக் லேலண்டு’ நிறுவனம் வங்கதேசத்திலும் விற்பனை, சேவை மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை ஆகியவற்றை அமைத்து, வணிகத்தை விரிவுபடுத்தி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 28,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 28,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 28,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 28,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!