எழுச்சி காண துவங்கியது சேவைகள் துறைபுதிய ஆர்டர், வேலைவாய்ப்பு அதிகரிப்பு எழுச்சி காண துவங்கியது சேவைகள் துறைபுதிய ஆர்டர், வேலைவாய்ப்பு ... ...  ‘இ – சேவை’ மையங்களை   குறைக்க அரசு திட்டமா? ‘இ – சேவை’ மையங்களை குறைக்க அரசு திட்டமா? ...
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2019
10:36

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளில் உயர்வுடன் ஆரம்பமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மார்ச் 6, காலை 9.15மணி) சிறிய அளவிலான ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 10.30 மணியளவில் மேலும் உயர்ந்தன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.87 புள்ளிகள் உயர்ந்து 36,500.41ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 25.45 புள்ளிகள் உயர்ந்து 11,012.90ஆகவும் வர்த்தகமாகின.

முன்னணி நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கம்

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.70.60ஆக வர்த்தகமானது. இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்ததன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பு சரிந்தது. இருப்பினும் காலை 10.30 மணியளவில் 1 காசுகள் சரிந்து ரூ.70.49ஆக வர்த்தகமானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)