ஏற்றுமதியில் சாதனை மத்திய அரசு மதிப்பீடு ஏற்றுமதியில் சாதனை மத்திய அரசு மதிப்பீடு ...  'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில் முதலீடு50 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டது 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில் முதலீடு50 ஆயிரம் கோடி ரூபாய் ... ...
தர நிர்ணய துறையின் பங்களிப்பால் பயன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2019
23:23

மும்பை:‘‘நிதித் துறையின் ஸ்திரத்தன்மைக்கும், சிறப்பான செயல்பாட்டிற்கும், தர நிர்ணய நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


அவர், நேற்று முன்தினம், ‘கேர், இக்ரா, ஐ.ஆர்.ஆர்.,’ உள்ளிட்ட, தர நிர்ணய நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்தியது குறித்து, ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:


ஒரு நிறுவனம் அல்லது துறையின் கடன் தகுதி மதிப்பை, தர நிர்ணய நிறுவனங்கள் நிர்ணயிக் கின்றன. அதன் மூலம், நிறுவனங்களின் பலம், பலவீனம் உள்ளிட்டவற்றை அறிந்து, அதற்கேற்ப முதலீட்டு திட்டங்களை வகுக்க முடிகிறது.


இந்த வகையில், தர நிர்ணய நிறுவனங்கள், நிதித் துறையின் ஸ்திரத்தன்மைக்கும், சிறப்பான செயல்பாட்டிற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அத்தகைய நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது பயனுள்ளதாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)