முட்டை விலை  385 காசுகளாக நிர்ணயம் முட்டை விலை 385 காசுகளாக நிர்ணயம் ...  6 மாதத்திற்கு பின் சென்செக்ஸ் 37,000 புள்ளியை தாண்டியது:பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்பால் உயர்வு 6 மாதத்திற்கு பின் சென்செக்ஸ் 37,000 புள்ளியை தாண்டியது:பா.ஜ., மீண்டும் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பண மதிப்பிழப்பு: எச்சரித்த ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2019
23:59

புதுடில்லி:‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், கறுப்பு பணத்தை முழுமையாக ஒழிக்க முடியாது’ என, ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு, 2016ல், மத்திய அரசை எச்சரித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விபரங்களை, சமூக ஆர்வலர், வெங்டேஷ் நாயக், காமன்வெல்த் மனித உரிமைகள் திட்ட வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 2016, நவ., 8ல் பிரதமர் மோடி, உயர் மதிப்பு கரன்சிகள் செல்லாது என, அறிவித்தார். அதற்கு முன், அவர், ரிசர்வ் வங்கி இயக்குனர் குழுவுடன் பேச்சு நடத்தினார்.
அப்போது ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றபோதிலும், கறுப்பு பணத்தை முழுமையாக ஒழிக்க முடியாது. அது, ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முடங்கியுள்ளது. ‘மேலும், நாட்டின் வளர்ச்சி, குறுகிய காலத்திற்கு பாதிக்கப்படும். பொருளாதார வளர்ச்சி விகிதத்திற்கும், பணப் புழக்கத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை’ என கூறி, அரசின் பரிந்துரைக்கு இயக்குனர் குழு ஆதரவு தெரிவிக்கவில்லை.ஆனால், அரசு தரப்பில், ‘நாட்டின் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு இருக்காது.
ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று’ என, தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, புழக்கத்தில் இருந்த, 15.41 லட்சம் கோடி ரூபாயில், 15.31 லட்சம் கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)