பஞ்சு விலை உயர்வு பஞ்சு விலை உயர்வு ...  ‘சென்செக்ஸ்’ 495 புள்ளிகள் சரிவு; அமெரிக்காவின் அச்சுறுத்தல் எதிரொலி ‘சென்செக்ஸ்’ 495 புள்ளிகள் சரிவு; அமெரிக்காவின் அச்சுறுத்தல் எதிரொலி ...
7 நிறுவனங்கள் மீது புகார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
23:37

கடந்த ஓராண்டில், தமிழகத்தில், ஜி.எஸ்.டி., பயனை வழங்காத, ஏழு நிறுவனங்கள் மீது, தேசிய மிகை லாபத் தடுப்பு கண்காணிப்பு குழுவிடம், நுகர்வோர் புகார் அளித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி.,யை பயன்படுத்தி வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில், ‘தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டது. மத்திய அரசு, ஜி.எஸ்.டி.,யை குறைப்பதால் கிடைக்கும் பயனை, நிறுவனங்கள், நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அதாவது, பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். அவ்வாறு, விலை குறைப்பு செய்யாமல் உள்ள நிறுவனங்கள் மீது, நுகர்வோர் இந்த ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், தேசிய மிகை லாபத் தடுப்பு கண்காணிப்பு குழுவுக்கு, 2018 ஜன., முதல், இந்தாண்டு மார்ச் வரை, ஏழு புகார்கள் வந்துள்ளன. மேலும், நிலைக் குழுவிலிருந்து இரண்டு புகார்கள் என, மொத்தம் ஒன்பது புகார்கள் மட்டுமே வந்துள்ளன. இவற்றில், ஐந்து புகார்கள் மத்திய நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன; நான்கு புகார்கள் முடித்து வைக்கப்பட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)