சுந்தரம் ஹோண்டா லட்சம் கார் விற்பனை சுந்தரம் ஹோண்டா லட்சம் கார் விற்பனை ...  இந்தியாவில் சீனப் பொருட்கள் குவியும் அபாயம் இந்தியாவில் சீனப் பொருட்கள் குவியும் அபாயம் ...
எண்ணெய் – எரிவாயு ஏலம்; ரிலையன்ஸ் - பி.பி., பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2019
04:05

புதுடில்லி: எண்ணெய் மற்றும் எரிவாயு வள ஆய்வு உரிம ஏலத்தில், முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மற்றும் அதன் கூட்டு நிறுவனமான, ‘பிரிட்டிஷ் பெட்ரோலியம்’ முதன் முறையாக இணைந்து பங்கேற்றுள்ளன.

மொத்தம், 32 எண்ணெய் மற்றும் எரிவாயு வள ஆய்வுப் பகுதிகளுக்கான ஏலத்தில், இந்நிறுவனங்கள், கிருஷ்ணா – கோதாவரி படுகையில், ஓர் இடத்திற்கு உரிமம் கோரி விண்ணப்பித்து உள்ளன.பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம், 2011ல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 21 எண்ணெய் மற்றும் எரிவாயு வள ஆய்வுப் பகுதியில், 720 கோடி டாலர் முதலீடு செய்தது.

ஏழு ஆண்டுகள் கழித்து, புதிய இடத்திற்கு உரிமம் கோரி, ரிலையன்சுடன் இணைந்து, தற்போது விண்ணப்பித்துள்ளது. அனில் அகர்வால் தலைமையிலான, வேதாந்தா குழுமம், 30 இடங்களுக்கு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், 20 இடங்களுக்கு உரிமம் கோரி, ஏலத்தில் பங்கேற்றுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)