முட்டைக்கு ஒரே விலை : பண்ணையாளர்களுக்கு அறிவிப்புமுட்டைக்கு ஒரே விலை : பண்ணையாளர்களுக்கு அறிவிப்பு ...  6.8 லட்சம் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன 6.8 லட்சம் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன ...
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விஸ்வநாதனுக்கு பதவி நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
00:57

புதுடில்லி:ரிசர்வ் வங்கியின், துணை கவர்னரான, என்.எஸ்.விஸ்வநாதனுக்கு, மேலும் ஓராண்டுக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.இவரது பதவி நீட்டிப்பு, அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.விஸ்வநாதனின் தற்போதைய பதவிக்காலம், 3ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய நியமனம், 4 முதல் நடைமுறைக்கு வருகிறது.விஸ்வநாதனை, மீண்டும் துணை கவர்னராக நியமிப்பதற்கு, அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக, பணியாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியில், தற்போது விஸ்வநாதனையும் சேர்த்து மொத்தம், மூன்று துணை கவர்னர்கள் உள்ளனர். பி.பி.கனுங்கோ, எம்.கே.ஜெயின் ஆகியோர் மற்ற இருவர்.கடந்த மாதம், இன்னொரு துணை கவர்னரான, விரால் ஆச்சார்யா, தன் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக, ராஜினாமா கடிதம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)