6.8 லட்சம் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன 6.8 லட்சம் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன ...  புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை அனைவரும் ஆலோசனை  தர அரசு கோரிக்கை புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை அனைவரும் ஆலோசனை தர அரசு கோரிக்கை ...
எல்.ஐ.சி., நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
23:31

புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2018–2019 நிதியாண்டில், மொத்த பிரீமிய வருமானமாக 3.37 லட்சம் கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது, 6.08 சதவீத வளர்ச்சியாகும். கடந்த நிதியாண்டில், பாலிசியின் பயன் தொகையாக, 2.51 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


இதற்கு முந்தைய ஆண்டை விட , இது, 26.66 சதவீதம் வளர்ச்சி ஆகும்.நிறுவனத்தின் மொத்த வருமானம், 5.61 லட்சம் கோடி ரூபாயாகும். இதற்கு முந்தைய ஆண்டில், 5.24 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஒப்பீட்டில், 7.10 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்.ஐ.சி.,யின் மொத்த சொத்துக்கள், கடந்த நிதியாண்டில், 31.12 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)