சேவைகள் துறை வளர்ச்சியில் தொய்வு ஓராண்டில் அழுத்தங்கள் குறையும் என நம்பிக்கை சேவைகள் துறை வளர்ச்சியில் தொய்வு ஓராண்டில் அழுத்தங்கள் குறையும் என ... ... புதுமையான மாதிரியுடன் வருகிறது, அலிபாபா புதுமையான மாதிரியுடன் வருகிறது, அலிபாபா ...
வீடு, தனிநபர் கடன்களுக்கு 59 நிமிடங்களில் அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2019
01:00

புதுடில்லி:வீடு, தனிநபர் உள்ளிட்ட, சில்லரை கடன்களுக்கு, 59 நிமிடங்களில், கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கும் திட்டத்தை, பொதுத்துறை வங்கிகள் துவங்கி உள்ளன.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 59 நிமிடங்களில் கடன் வழங்குவதற்காக துவங்கப்பட்ட தளத்தில், தற்போது வீடு, தனிநபர் உள்ளிட்ட சில்லரை கடன்களும் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கடன் வசதியை, வாடிக்கையாளர்கள், எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் உள்ளிட்ட, 19 பொதுத்துறை வங்கிகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக, ’பி.எஸ்.பி., லோன்ஸ் இன் 59 மினிட்ஸ்’ எனும் இணைய தள வசதி உள்ளது.இதில் தேவைப்படும் தகவல்களை வாடிக்கையாளர்கள் வழங்கிய, 59 நிமிடங்களில், கடன் வழங்குவது குறித்த ஒப்புதல் வழங்கப்பட்டுவிடும்.முதற்கட்டமாக வீடு, தனிநபர் கடன்களுக்கு மட்டும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், வாகன கடனும் வழங்கப்படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)