‘ஸ்பெக்ட்ரம்’ கடன்கள் ‘ஸ்பெக்ட்ரம்’ கடன்கள் ... முதலீட்டாளர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் முதலீட்டாளர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் ...
2020ல் சுந்தர் பிச்சையின் வருமானம் ரூ.2788 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2019
04:21

சான் பிரான்சிஸ்கோ: ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அடுத்த ஆண்டு (2020) சம்பளமாக 2 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.14.5 கோடி) உள்பட பல்வேறு வழிகள் மூலம் ரூ.2788 கோடி ரூபாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜன., 1ம் தேதி முதல் சுந்தர் பிச்சை 2 மில்லியன் டாலர் சம்பளத்தை பெறுவார் என ஆல்பபெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர, கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் பங்கு உள்ளிட்டவற்றில் சுந்தர் பிச்சையின் பங்காக 240 மில்லியன் டாலர் (ரூ.1700 கோடி) வழங்கப்பட உள்ளது.
இதில் ஆல்பபெட் நிறுவனத்தின் பங்காக மட்டும் 90 மில்லியன் டாலர் வழங்கப்பட உள்ளது. 2022 ம் ஆண்டு வரையிலான பங்காக 90 மில்லியன் டாலர்கள் சுந்தர் பிச்சைக்கு டிச.,19 அன்று வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்ல சுந்தர் பிச்சையின் செயல்பாடுகளுக்காக 120 மில்லியன் டாலர்களும், அவர் தனது பணியை தொடர்வதற்காக 30 மில்லியன் டாலர்களும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே ஆல்பபெட் நிறுவன சிஇஓ.,வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். .

2004 ம் ஆண்டு கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை, கூகுளின் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வசித்தார். இதுவே உலக அளவில் கூகுள் மிகவும் புகழ்பெற்ற இன்டர்நெட் பிரவுசராக மாற காரணமாக அமைந்தது. கூகுளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வசித்ததற்காக 2015 ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ.,வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)