இருகை  ஓசைஇருகை ஓசை ... மூன்றாம் நபர் இழப்பீடுக்கு உச்சவரம்பு பொது காப்பீடு நிறுவனங்கள் யோசனை மூன்றாம் நபர் இழப்பீடுக்கு உச்சவரம்பு பொது காப்பீடு நிறுவனங்கள் யோசனை ...
டெபிட் கார்டுகள்’ எண்ணிக்கை வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2019
04:17

பெங்களூரு: புழக்கத்தில் உள்ள, ‘டெபிட் கார்டுகள்’ எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது; இதனால், அதன் பயன்பாடும் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில், 100 கோடி பேர், பண அட்டைகளை வைத்திருந்தனர். அந்த எண்ணிக்கையில், கடந்த அக்டோபர் மாத கணக்கெடுப்புபடி, 15 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது; 84.3 கோடி பண அட்டைகள் தான் புழக்கத்தில் உள்ளன.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, ‘மேக்னடிக் ஸ்டிரிப்’ எனப்படும் மின் காந்த பட்டை அடங்கிய பண அட்டைகளை முற்றிலுமாக ஒழித்து, ‘சிப்’ எனப்படும் கம்ப்யூட்டர் வில்லை அடிப்படையிலான பண அட்டைகளை மட்டுமே பயன்படுத்த, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

அதனால், 15.5 கோடி அட்டைகள் மாயமாகி விட்டன.ஏனெனில், பெயரளவுக்கு வங்கிக் கணக்கை துவக்கி வைத்திருந்தோருக்கு கூட, பண அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. ரிசர்வ் வங்கி கெடுபிடியால், அவர்களில், பெரும்பாலானோருக்கு, சிப் பண அட்டைகள் வழங்க, வங்கிகள் முன்வரவில்லை. இதனால், ஒட்டுமொத்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)