ஆயத்த ஆடை ஏற்றுமதி ‘டியூட்டி டிராபேக்’ உயர்வு ஆயத்த ஆடை ஏற்றுமதி ‘டியூட்டி டிராபேக்’ உயர்வு ...  சென்னையில் மூன்று நாள் தோல் கண்காட்சி சென்னையில் மூன்று நாள் தோல் கண்காட்சி ...
ஜி.எஸ்.டி., அவகாசம் நாளை முடிகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2020
02:29

சென்னை : கடந்த, 2017 – 18ம் நிதியாண்டுக்கான, ‘ஜி.எஸ்.டி., ஆர் 9’ படிவத்தை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.


ஆண்டு முழுவதுக்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ உள்ளது. ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், வரவு – செலவு உள்ள அனைத்து வணிகர்களும், படிவம் 9ஐ தாக்கல் செய்ய வேண்டும்.இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு – செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் 9 ஏ’ மற்றும் ‘9 சி’ படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும்.அந்த வகையில், 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான, படிவம் 9ஐ தாக்கல் செய்வதற்கான அவகாசம், நாளையுடன் முடிவடைகிறது.


இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., ஆர் படிவம் 9 ஐ தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த டிசம்பர், 31 வரை கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், வணிகர்கள் கோரிக்கையை ஏற்று, ஜன., 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)