தெரிவது ஒளிக்கீற்றா? தெரிவது ஒளிக்கீற்றா? ...  தஞ்சை எல்.ஐ.சி., அலுவலகத்தில் இரண்டு புது பாலிசிகள் அறிமுகம் தஞ்சை எல்.ஐ.சி., அலுவலகத்தில் இரண்டு புது பாலிசிகள் அறிமுகம் ...
ரூ.10.52 லட்சம் கோடி வசூலாகாமல் போக வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2020
01:43

மும்பை:நாட்டின் பொருளாதார மந்தநிலை மேலும் நீடிக்கும்பட்சத்தில், கார்ப்பரேட் கடனில், 10.52 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாக மாறுவதற்கான வாய்ப்பிருப்பதாக, இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:நாட்டில் தற்போதுள்ள பொருளாதார மந்தநிலை, மேலும் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும்பட்சத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கடனில், 10.52 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாக மாற வாய்ப்பு உள்ளது.
இந்த தொகை, கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் மொத்த கடன் தொகையில், 16 சதவீதமாகும்.ரியல் எஸ்டேட், வாகன துறை, எரிசக்தி உள்ளிட்ட, 11 துறைகளில் இருக்கும் அபாயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.ஏற்கனவே நிதி அழுத்தத்தில் இருப்பதாக அறியப்பட்ட நிறுவனங்களின் கடன்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து, தேவையான தகுந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை, கடன் வழங்கிய நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)