தினமும் மிரட்டுது தங்கம் விலை; இன்று புதிய உச்சம் - கவலையில் நுகர்வோர்தினமும் மிரட்டுது தங்கம் விலை; இன்று புதிய உச்சம் - கவலையில் நுகர்வோர் ...  பாக்கித் தொகை குறித்து ‘வோடபோன்’ சுயமதிப்பீடு பாக்கித் தொகை குறித்து ‘வோடபோன்’ சுயமதிப்பீடு ...
எஸ்.இ.இசட்., அமைக்க மத்திய அரசு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2020
23:40

புதுடில்லி:சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக, மென்பொருள் நிறுவனமான, டி.சி.எஸ்., மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான, டி.எல்.எப்., ஆகியவை, மத்திய அரசுக்கு திட்டங்களை சமர்ப்பித்திருந்தன.


இவற்றை பரிசீலித்த மத்திய அரசு, தற்போது அனுமதி வழங்கி உள்ளது.இவ்விரு நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப துறைக்கான எஸ்.இ.இசட்., எனும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்க இருக்கின்றன.


டி.சி.எஸ்., நிறுவனம்,நொய்டாவில், 19.9 ஹெக்டேர் பரப்பளவில், 2,434 கோடி ரூபாய் முதலீட்டில், சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது.டி.எல்.எப்., நிறுவனம், ஹரியானாவில், இரண்டு மண்டலங்களை அமைக்கிறது. 794 கோடி ரூபாய் மற்றும் 762 கோடி ரூபாய் முதலீட்டில், இவ்விரு மண்டலங்களும் அமைக்கப்பட இருக்கின்றன.


கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான காலகட்டத்தில், 417 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில், 238 மண்டலங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)