அரசின்பங்கு விலக்கல் திட்டம் அரசின்பங்கு விலக்கல் திட்டம் ...  8 முக்கிய துறைகள் 11 மாதங்கள் காணாத வளர்ச்சி 8 முக்கிய துறைகள் 11 மாதங்கள் காணாத வளர்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கடந்த நிதியாண்டில் முதலீட்டாளர்கள் ரூ.37.59 லட்சம் கோடி இழந்தனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
23:34

புதுடில்லி:கடந்த நிதியாண்டான, 2019-- – 20ல், பங்குச் சந்தைகளில், முதலீட்டாளர்கள், 37.59 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.


பங்குச் சந்தைகளின் சரிவுகள் காரணமாக, முதலீட்டாளர்கள் இத்தகைய இழப்பை சந்திக்க நேர்ந்தது.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், கடந்த நிதியாண்டில், 9204.42 புள்ளிகளை இழந்துள்ளது. இது, 23.80 சதவீதம் சரிவாகும். இதேபோல் நிப்டியும், 3026.15 புள்ளிகளை கடந்த நிதியாண்டில் இழந்து, 26.03 சதவீத சரிவை சந்தித்தது.

கடந்த நிதியாண்டில், பங்குகள் அதிகம் விற்கப்பட்ட காரணத்தினால், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனத்தில், 37.59 லட்சம் கோடி ரூபாய் கரைந்துபோனது.மார்ச் மாதத்தில் சந்தைகள் மிகவும் சரிவை கண்டன. சென்செக்ஸ் இந்த மாதத்தில் மட்டும், 8828.8 புள்ளிகள் குறைந்து, 23 சதவீதம் சரிவை கண்டது.

பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்ததால், கடந்த மார்ச், 24ம் தேதியன்று, ஓராண்டில் இல்லாத வகையில், சென்செக்ஸ், 25638.9 புள்ளிகளாக சரிந்தது. இதற்கு இரு மாதங்களுக்கு முன், ஜனவரி, 20ல், சந்தை அதுவரை இல்லாத வகையில், 42273.87 புள்ளிகள் எனும் சாதனை உயரத்தை எட்டியது.நிப்டியும் அதன் சாதனை அளவான, 12 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)