வர்த்தகம் » பொது
பாராட்டிய சிதம்பரம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஏப்2020
05:47
புதுடில்லி : மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையிலான, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
இது குறித்து, அவர் டுவிட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது:மியூச்சுவல் பண்டுகளுக்காக, ரிசர்வ் வங்கி, 50 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி திட்டத்தை அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன், இது குறித்து, என் கவலைகளை வெளியிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நான் கோரியிருந்ததை கவனித்து, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருப்பதற்காக, மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 28,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 28,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 28,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 28,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!